தஞ்சையில் 27 ந்தேதி மேம்படுத்தப்பட்ட புதிய விமான ஓடுபாதை தொடக்கவிழா: மத்திய மந்திரி அந்தோணி பங்கேற்பு Inauguration of the new airport runway in Tanjore
தஞ்சாவூர், மே 25- தமிழ்நாட்டில் கோவை சூலூர், சென்னை தாம்பரம் ஆகிய இடங்களில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. தஞ்சையில் உள்ள விமானப்படை தளமும் முழுமையான படைதளமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த விமானப்படை தளம் முதலாம் உலகப்போர் காலம் முதலே இருந்து வருகிறது. இந்த விமானப்படை தளத்தில் விமான ஓடுபாதை அமைக்கப்பட்டு முன்பு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வந்தது. பின்பு விமானசேவை நிறுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக தஞ்சை விமானப்படை தளத்தை மேம்படுத்தி நவீனமயமாக்கும் பணி நடைபெற்றன. விமான ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட்டன.
|
பேஸ்புக் பகிர |
ட்விட்டரில் பகிர |
மேலும் வாசிக்க